சொந்த ஊருக்கு வந்தது மாணவியின் உடல்.. கிராம மக்கள், உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி.. கிராமத்திற்குள் வெளியாட்கள் நுழையத் தடை!

0 5519

சொந்த ஊருக்கு வந்தது மாணவியின் உடல்

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது மாணவியின் உடல்

பெரியநெசலூர் கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிப்பு- வழிநெடுகிலும் போலீசார் கண்காணிப்பு

கண்ணீருடன் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த காத்திருக்கும் கிராம மக்கள்

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்திற்குள் வெளியாட்கள் நுழையத் தடை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments