மின்சாரம் பாய்ந்து கை, கால்களை இழந்த இளைஞருக்கு செயற்கை கை, கால்கள் பொருத்திய கோவை அரசு மருத்துவனை..!

0 2784
மின்சாரம் பாய்ந்து கை, கால்களை இழந்த இளைஞருக்கு செயற்கை கை, கால்கள் பொருத்திய கோவை அரசு மருத்துவனை..!

மின்சாரம் பாய்ந்த விபத்தில் கை, கால்களை இழந்த இளைஞருக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் வெற்றிகரமாக செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வேப்பம்பள்ளம் பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவர் கடந்த பிப்ரவரியில் நிகழ்ந்த மின்சார விபத்தில் இரு கால்கள் மற்றும் கைகளை இழந்தார்.

இதனை அடுத்து, கோவை ஆட்சியர் பரிந்துரைபடி, தமிழக அரசின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவருக்கு இலவசமாக எடை குறைந்த செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments