உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: ஈட்டி எறிதலில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நீரஜ் சோப்ரா, ரோகித் யாதவ்..!

0 2851

அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா மற்றும் ரோகித் யாதவ் ஆகியோர் தகுதி பெற்றனர்.

யூஜின் நகரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான தகுதித்தேர்வில், நீரஜ் சோப்ரா, 88.39 மீட்டர் தூரம் எறிந்து ஒரே முயற்சியில் தேர்வான நிலையில், ரோகித் யாதவ் 80.42 மீட்டர் எறிந்து இறுதிப்போட்டிக்கு தேர்வானார்.

அதேபோல், மும்முறை நீளம் தாண்டுதலில் இந்தியாவின் எல்தோஸ் பால் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments