கேரளாவில் அனைத்து பள்ளிகளையும் இருபாலரும் இணைந்து படிக்கும் பள்ளிகளாக மாற்ற உத்தரவு..!

0 2936

கேரளாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை, இருபாலரும் இணைந்து படிக்கும் பள்ளிகளாக மாற்றும் படி குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் 280 பெண்கள் பள்ளிகளும், 164 ஆண்கள் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் அனைத்தையும் அடுத்த கல்வி ஆண்டு முதல் இருபாலரும் இணைந்து படிக்கும் கலப்பு பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று கேரள கல்வித்துறைக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments