”ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும்” - BCCI தலைவர் சவுரவ் கங்குலி அறிவிப்பு.!

0 2324

ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மும்பையில் பேசிய அவர், இந்த கோப்பை இலங்கையில் நடைபெற இருந்ததாகவும், அந்நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.

ஆசிய கோப்பை போட்டி அடுத்த மாதம் 27ந்தேதி முதல் செப்டம்பர் 11ந்தேதி வரை நடைபெறும் என்றும் 20ஒவர் கிரிக்கெட் போட்டி வடிவத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments