உலகின் 250 முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புதிய விமானப் போக்குவரத்தை தொடங்குகிறது சவூதி அரேபியா!

0 2054

உலகின் 250 முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், சவூதி அரேபியா புதிய விமானப் போக்குவரத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

அடுத்த எட்டு ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகள் வருகையை மும்மடங்காக அதிகரிக்க விஷன் 2030 என்ற திட்டத்தை சவூதி அரபிய அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்திற்கு ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முக்கியப் பங்களிப்பாக புதிய விமான சேவை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2030ம் ஆண்டிற்குள் 10 கோடி சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments