இலங்கையில் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரம்

0 1681

இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பிரதமர் பதவிக்கு நான்கு பேர் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், மகிந்த ராஜபக்சேவின் இலங்கை பொது ஜன பெரமுன கட்சி சார்பில் திணேஷ் குணவர்தனே பரிந்துரை செய்யப்பட்டடதாக கூறப்படுகிறது.

மேலும் பிரதமர் போட்டியில் எதிர்கட்சி சார்பில் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, உள்ளிட்ட 4 பேரிடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments