நாளை காலை திறக்கப்படுகிறது அ.தி.மு.க. அலுவலகம்..!

0 2679

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் நாளை திறக்கப்படுகிறது

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி, சாவியை ஒப்படைக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் வருவாய் துறையிடம் கடிதம்

அ.தி.மு.க. தலைமை கழக மேலாளர் மகாலிங்கத்திடம் சாவியை ஒப்படைக்குமாறு கடிதம் வழங்கப்பட்டது

வருவாய்துறையினர் உரிய நடைமுறைகளை முடித்த பின்னர் நாளை காலை 10 மணிக்கு சாவியை ஒப்படைக்க உள்ளனர் - அ.தி.மு.க. தரப்பு

நாளை காலை 10 மணிக்கு சாவியை பெற்ற பின்னர் தலைமை அலுவலகத்தை திறக்க நடவடிக்கை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments