கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு -நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை

0 9361

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, உயிரிழப்பதற்கு முன்தினம் அந்த பள்ளியில் இரவு நேர வகுப்பில் பங்கேற்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கடந்த 12 ஆம் தேதி இரவு மாணவி ஸ்ரீமதி, படிக்கும் அறையில் இருந்து வராண்டா வழியாக நடந்து, மாடியில் தான் தங்கியிருக்கும் தளத்திற்கு செல்வது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்று உள்ளன.

இந்த சிசிடிவி காட்சிகளை மாணவி உயிரிழப்பு தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் சேகரித்து உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments