லக்னோ விமான நிலையத்தில் 10 துப்பாக்கிகளுடன் வந்த பயணி கைது..!

0 2196
லக்னோ விமான நிலையத்தில் 10 துப்பாக்கிகளுடன் வந்த பயணி கைது..!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்தில் 10 துப்பாக்கிகளுடன் வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 ஏர்கன்கள், டெலஸ்கோப்புகள் உள்ளிட்டவைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னதாக கடந்த 14-ம் தேதி வியட்நாமில் இருந்து டெல்லி வந்த இந்திய தம்பதியினரிடம் இருந்து 45 துப்பாக்கிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments