வன்முறையில் ஈடுபட்டோர் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவர் - புதிய எஸ்பி
கணியாமூர் தனியார் பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எங்குப் பதுங்கி இருந்தாலும், கண்டுபிடித்துக் கைது செய்யப்படுவார்கள் எனக் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் தெரிவித்துள்ளார்.
புதிய காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டத்தில் அமைதி திரும்பக் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.
Comments