மாணவிகளின் உள்ளாடையை கழற்றிய பின் "நீட்" தேர்வு எழுத அனுமதித்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் - கேரள போலீசார்

0 1363
கேரளா மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற நீட் தேர்வின் போது மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற நீட் தேர்வின் போது மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொல்லம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளை உள்ளாடையை அகற்றிய பின் தேர்வு எழுத அனுமதித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தேசிய தேர்வு முகமை சார்பில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவினர் கொல்லத்தில் விசாரணை நடத்த உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments