ஆகஸ்ட் 3ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு

0 9374

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 3ம் தேதியோ அல்லது அதற்கு பின்னரோ வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்திருப்பதாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

சென்னை பல்லவன் இல்லத்தில் மாநகரப் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரை சந்தித்து போக்குவரத்து ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், வேலை நிறுத்த அறிவிப்பு தொடர்பான நோட்டீஸை அளித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments