காவலர்களின் தனிப்பட்ட வாகனங்களில் 'போலீஸ்' ஸ்டிக்கரை அகற்ற உத்தரவு

0 2830

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, காவலர்கள் தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் "போலீஸ்" என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர் வைத்திருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டுமென தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அலுவலக ரீதியாக பயன்படுத்தும் வாகனங்களில் மட்டுமே போலீஸ் என்ற ஸ்டிக்கர் பயன்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments