நாளை முதல் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவிப்பு.!

0 1800

கள்ளக்குறிச்சி கலவரம் எதிரொலியாக அறிவித்த போராட்டத்தை திரும்பப்பெறுவதாகவும், நாளை முதல் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்றும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று சந்தித்த கூட்டமைப்பினர், ஆலோசனை சுமூகமாக நடந்ததால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றனர்.

இதனிடையே, தமிழகத்தில் 9% பள்ளிகள் இன்று இயங்கவில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments