மேகவெடிப்புக்கு வெளிநாட்டு சதியே காரணம்.. தெலங்கானா முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவர் கிண்டல்.!

0 1239

தெலங்கானாவில் நிகழ்ந்த மேகவெடிப்புக்கு வெளிநாட்டு சதியே காரணம் என்ற முதலமைச்சர் சந்திரசேகர ராவின் குற்றச்சாட்டு, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவை என்று அம்மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் கிண்டலடித்துள்ளார்.

மேலும், முதலமைச்சர் சந்திரசேகர ராவைவிட பெரிய சதிகாரர் இங்கு யாரும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments