எதிர்பாராத விதமாக கையெறி குண்டு வெடித்ததில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு..!

0 1300

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் எதிர்பாராத விதமாக கையெறி குண்டு வெடித்ததில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.

மெந்தர் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments