நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்

0 943

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும் என அனைத்து எம்பிக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கூட்டத்தொடரில் பங்கேற்கும் முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர், அவைகளில் வெளிப்படையான உரையாடல், விவாதம் மற்றும் விமர்சனம் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவதால் இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments