கோத்தபய ராஜபக்சேவின் மகன் மனோஜ் ராஜபக்சே வீட்டின் முன்பு மக்கள் போராட்டம்..!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் கோத்தபயா ராஜபக்சேவின் மகன் மனோஜ் ராஜபக்சே வீட்டின் முன்பு அமெரிக்க வாழ் இலங்கை மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் பதவியில் இருந்து விலகிய கோத்தபயா ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பியோடிய நிலையில், அவரது மகன் வசித்து வரும் வீட்டின் முன்பு திரண்ட போராட்டக்காரர்கள், கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கைக்கு செல்ல வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.
Comments