மழைக்கால கூட்டத்தொடரில் 32 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன - பிரகலாத் ஜோஷி

0 1104
மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 32 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 32 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments