வனப்பகுதி குளத்தில் தவறி விழுந்த 6 யானைகள்.. குளக்கரையில் குழி தோண்டி மீட்ட வன ஊழியர்கள்.!

0 2132

அசாம் மாநிலம் லக்கிபூரில் வனப் பகுதியில், குளத்தில் தவறி விழுந்து தத்தளித்த 6 யானைகளை வனத்துறையினர் மீட்டனர்.

வனப்பகுதியில் விலங்களுக்காக வெட்டப்பட்ட குளத்தில் 6 யானைகள் தவறி விழுந்தன. கரைக்கு திரும்ப முடியாமல் தண்ணீரில் தத்தளித்த யானைக் குட்டிகளை மீட்கும் முயற்சியில் கோல்பரா வனத்துறையினர் ஈடுபட்டனர்.

குளத்தின் பக்கவாட்டு பகுதியில் குழி தோண்டி யானைகள் வெளியே வரக் கூடிய வகையில் பாதை அமைத்து பத்திரமாக மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments