"ஒரு எம்எல்ஏ தோல்வி அடைந்தாலும் அரசியலில் இருந்து விலக தயார்"-உத்தவ் தாக்கரேவுக்கு ஏக்நாத் ஷிண்டே சவால்

0 1979

மகாராஷ்டிராவில் இனி வரும் தேர்தலில் தனது தரப்பு எம்எல்ஏக்களில் ஒருவர் தோல்வி அடைந்தாலும், அரசியலில் இருந்து விலகுவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சவால் விடுத்துள்ளார்.

சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிட்டால் தோல்வியடைவார்கள் என்று முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறிய நிலையில், அதற்கு பதிலளித்து பேசிய ஏக்நாத் ஷிண்டே, தனது தரப்பு எம்எல்ஏக்கள் யாரும் தோல்வி அடைய மாட்டார்கள் என்றும் வெற்றி, தோல்வி என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments