சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. உடனடியாக வெளியேற்றப்பட்ட பயணிகள்..!

0 1075

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

நேற்றிரவு 8.15 மணியளவில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு பார்சலையும் போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

இதனையடுத்து, விமான நிலையத்தின் சேவைகள் இடை நிறுத்தப்பட்டு நூற்றுக்கணக்கான பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அந்த பார்சலில் தீ உண்டாக்குகிற ஒரு பொருள் இருந்ததாக தெரிவித்த போலீசார், இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments