பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு மறுத்தேர்வு கிடையாது - யுஜிசி

0 1105

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு மறுத்தேர்வு கிடையாது என பல்கலைக்கழக மானியக் குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற பொது நுழைவுத்தேர்வை எழுத வந்த சில மாணவர்களுக்கு கடைசி நேரத்தில் தேர்வு மையம் மாற்றப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், தேர்வு மையங்கள் மாற்றம் குறித்து மாணவர்களுக்கு முன்னதாகவே இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டதாகவும், தேர்வு தொடங்கப்பட்டு 30 நிமிடங்கள் வரைகூட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் யுஜிசி தலைவர் ஜெகதீஸ் குமார் விளக்கமளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments