வீட்டில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் மீட்பு.!

0 1877

டெல்லியின் ஜாப்ராபாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் உடல்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் 40 வயதான கணவர் தனது மனைவியையும் இரண்டு மகள்களையும் சுட்டுக் கொன்று தம்மையும் சுட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியால் இந்த முடிவை எடுப்பதாக ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments