கட்டிட கான்டிராக்டரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் மீண்டும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்

0 3521
கட்டிட கான்டிராக்டரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் மீண்டும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கட்டிட கான்டிராக்டரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் மீண்டும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணை நடைப்பெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்தக்கட்ட விசாரணைக்காக மீண்டும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி நடிகர் சந்தானம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments