கனமழையால் மூணாறில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

0 1076
கனமழையால் மூணாறில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

கேரளாவில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், மூணாறில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூணாறை அடுத்துள்ள லட்சுமி எஸ்டேட் என்னும் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி முதியவர் உயிரிழந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments