இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக 1,000 டன் அரிசியை வழங்கியது சீனா.!
பள்ளி சத்துணவு திட்டத்துக்காக, இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக ஆயிரம் டன் அரிசியை சீனா வழங்கியுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, பள்ளி மதிய உணவு திட்டத்துக்காக 10 ஆயிரம் டன் அரிசியை வழங்குவதாக சீனா கூறியிருந்தது.
கடந்த ஜூன் 28 ஆம் தேதி ஆயிரம் டன் அரிசியை இலங்கைக்கு சீனா வழங்கியிருந்த நிலையில் தற்போது ஆயிரம் டன் அரிசியை வழங்கியுள்ளது
Comments