புதிதாக கட்டுப்பட்டு வந்த குடோனின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு.!

0 761

டெல்லி அலிப்பூரில் புதிதாக கட்டுப்பட்டு வந்த குடோனின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

கட்டிட இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் 9 பேர் மீட்கப்பட்ட நிலையில், இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5000 சதுர மீட்டரில் கட்டப்பட்டு வந்த சுற்றுச்சுவரின் கட்டிடம் உறுதித்தன்மை இல்லாததால் இடிந்து விழுந்ததாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments