இந்தியாவில் இரண்டாவது நாளாக 20 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு.!

0 1175

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தொடர்ச்சியாக இரண்டாம் நாளாக தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்கு மேல் பதிவாகியுள்ளது.

நோய்த் தொற்றுக்கு 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments