இந்தியாவில் இரண்டாவது நாளாக 20 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு.!
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தொடர்ச்சியாக இரண்டாம் நாளாக தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்கு மேல் பதிவாகியுள்ளது.
நோய்த் தொற்றுக்கு 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
Comments