இந்தியா - சீன எல்லைப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் - தலாய் லாமா வலியுறுத்தல்!

0 858

இந்தியா - சீன எல்லைப் பிரச்னையை இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா வலியுறுத்தியுள்ளார்.

4 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு நாட்கள் பயணமாக ஜம்முவில் இருந்து லடாக் செல்லும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிழக்கு லடாக் பிரச்னையில் இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது பயனற்றது என்றும் தலாய் லாமா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments