கனமழை பெருவெள்ளத்தால் வீட்டு கூரைகளில் தஞ்சமடைந்தவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ராணுவ வீரர்கள்.!
குஜராத் மாநிலம் நவ்சாரியில் கனமழை பெருவெள்ளத்தால் வீட்டு கூரைகளில் தஞ்சமடைந்தவர்களை ஹெலிகாப்டர் மூலம் வீரர்கள் மீட்டனர்.
காவேரி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர கொல்வாட், பட்வெல் கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளம் சூழ்ந்த வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கூரைகளில் மக்கள் தஞ்சமடைந்தனர்.
பெருவெள்ளத்தில் சிக்கித் தவித்த குழந்தை, பெண்கள் உள்ளிட்டோரை கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மூலம் வீரர்கள் மீட்டனர்.
Comments