குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை

0 2016

குரங்கு அம்மை நோய் பாதிப்பு தொடர்பாக மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அனுப்பிய கடிதத்தில், குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையத்தில் பரிசோதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments