கருமுட்டை விவகாரம்.. முறைகேடாக செயல்பட்ட மருத்துவமனைகள் மூடல் -அமைச்சர் அதிரடி

0 1696

ஈரோட்டில் 16 வயதுச் சிறுமியிடம் முறைகேடாகக் கருமுட்டை எடுத்தது தொடர்பாக நான்கு மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை மருத்துவப் பணிகள் இயக்ககத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments