1-5 வகுப்பு மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி - தமிழக அரசு

0 2718

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தபடி, முதல் கட்டமாக சோதனை முறையில் 15 மாவட்டங்களில் 292 கிராம ஊராட்சிகளில் திட்டம் தொடங்கப்படுகிறது.

சுய உதவிக் குழுக்கள் மூலம் காலை 5.30 மணி முதல் 7.30 மணிக்குள் உணவை தயாரித்து, காலை 8.15 மணி முதல் 8.45 மணிக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments