கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகளுடன் சிக்கிய 2 பேர் கைது

0 1803

ஒடிசாவின் தலைநகர் புவனேசுவரில் கள்ளநோட்டுகளுடன் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

15 லட்சம் ரூபாய் மதிப்புடைய கள்ளநோட்டுகள் கட்டுக்கட்டாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கள்ளநோட்டுகளை அச்சடிக்கப் பயன்படுத்திய லேப்டாப் பிரிண்டர்கள் உள்ளிட்ட சாதனங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட முயற்சி செய்தது குறித்து அந்த இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments