மதுரையில் சாலை அமைத்ததாகக் கூறி ஏமாற்றிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை கோரி மனு..!

0 1308
மதுரையில் சாலை அமைத்ததாகக் கூறி ஏமாற்றிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை கோரி மனு..!

சாலை அமைத்ததாகக் கூறி ஏமாற்றிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், நிலை அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைத்ததாகக் கூறி ஏமாற்றிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகாரை லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பியுள்ளதாகவும், விசாரணைக்குப் பின் 4 அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments