இலங்கையில் போராட்டங்கள் நீடிப்பதால் தூதரக சேவைகளை நிறுத்தி வைத்தது அமெரிக்கா..!

0 1515
இலங்கையில் போராட்டங்கள் நீடிப்பதால் தூதரக சேவைகளை நிறுத்தி வைத்தது அமெரிக்கா..!

இலங்கையில் மீண்டும் தொடங்கியுள்ள போராட்டங்களினால், கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரம் தனது அனைத்து தூதரக சேவைகளையும்  நிறுத்தி வைத்துள்ளது.

தொடர்ந்து நிகழ்ந்து வரும் போராட்டங்களினால் கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது தூதரக சேவைகள் அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments