அதிமுகவில் இருந்த எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது - இபிஎஸ்

0 1825
அதிமுகவில் இருந்த எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது - இபிஎஸ்

உண்மையான விசுவாசிகளின் உழைப்பினால், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்கட்சித்தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கட்சி நிர்வாகி திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய அவர், நம்முடன் இருந்து கொண்டே சூழ்ச்சி செய்து நமது வெற்றியை சிலர் தடுக்க பார்த்துள்ளனர் என்று கூறினார்.

அதிமுகவில் எட்டப்பராக இருந்தவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என்றும், எட்டப்பர்களை வைத்து அதிமுகவை வீழ்த்த நினைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments