துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 1,500 குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிதர முடிவு -அமைச்சர் தா.மோ. அன்பரசன்!

0 2575

துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களிலும், கூவம் ஓரங்களிலும் வசிக்கும் 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிதர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

துறைமுகம், மண்ணடி ஆகிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்த பிறகு பேசிய அவர், மூன்று இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments