8 தனிப்படைகள் அமைத்து போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 206 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்.!

0 1887

தூத்துக்குடி மாவட்ட அளவில் 8 தனிப்படைகள் அமைத்து போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 206 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிக்கை மூலம் கூறியுள்ளார்.

கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments