பனாமாவில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம்.!

0 936

பனாமாவில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜூலை 15-ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவதாக அதிபர் லாரன்டினோ கார்டிசோ சமீபத்தில் அறிவித்தார்.

கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான விலையை கட்டுப்படுத்தக்கோரியும், அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments