ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வுகான் நகரம் முழுவதும் ஊரடங்கு அமல்

0 1384
ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வுகான் நகரம் முழுவதும் ஊரடங்கு அமல்

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள வுகாங் நகரில் ஒரே ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து நகரம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

3 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொண்ட வுகாங் நகரில் 3 நாட்களுக்கு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மதியம் வரை வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை தேவைகள் உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments