விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் வீட்டில் போலீஸ் சோதனை.!

0 3233

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரின் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி மன்னார்புரத்தை சேர்ந்த ElFiN நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 17 வது வார்டு மாமன்ற கவுன்சிலர் பிரபாகரன் வீட்டில் இன்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments