எரிபொருள் தட்டுப்பாடு : மிதிவண்டிகளை வாங்க ஆர்வம் காட்டும் இலங்கை மக்கள்..!

0 1765
எரிபொருள் தட்டுப்பாடு : மிதிவண்டிகளை வாங்க ஆர்வம் காட்டும் இலங்கை மக்கள்..!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் மிதிவண்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கையில், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட எரிபொருள் கிடைக்காத சூழல் நிலவுகிறது.

பல பகுதிகளில் மருத்துவ அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மக்கள் மிதிவண்டிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

எரிபொருள் வாங்க வரிசையில் நாள் கணக்கில் நிற்பதற்கு பதிலாக மிதிவண்டிகளில் சென்று விடலாம் என எண்ணி அதனை வாங்குவதாக மக்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments