அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்ற பசில் ராஜபச்சே தடுத்து நிறுத்தம்.. விமானநிலையத்தில் இருந்த பயணிகள் கடும் எதிர்ப்பு..!

0 2935
அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்ற பசில் ராஜபச்சே தடுத்து நிறுத்தம்.. விமானநிலையத்தில் இருந்த பயணிகள் கடும் எதிர்ப்பு..!

அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபச்சேவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மீண்டும் இலங்கைக்கு திரும்பினார்.

ராஜபக்சே குடும்பத்தினர் துபாய் வழியாக அமெரிக்கா செல்ல முயற்சித்து வரும் நிலையில், கட்டுநாயக்கா விமானநிலைய சென்ற பசில் ராஜபக்சேவின் ஆவணங்களை சரிபார்க்க விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் மறுத்தனர்.

மேலும், விமானநிலையத்தில் இருந்த பயணிகள் பசில் ராஜபக்சேவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து வெளிநாடு செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments