7 வயது சிறுவனை விழுங்கியதாக முதலையை கட்டிப்போட்ட மக்கள்.. வயிற்றை கிழித்து மீட்கும் வரை விடமாட்டோம் என அடம்..!

0 6110
7 வயது சிறுவனை விழுங்கியதாக முதலையை கட்டிப்போட்ட மக்கள்.. வயிற்றை கிழித்து மீட்கும் வரை விடமாட்டோம் என அடம்..!

மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் சாம்பல் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவனை விழுங்கியதாகக் கூறி ராட்சத முதலையைப் பிடித்து கிராம மக்கள் கட்டிப் போட்டனர்.

முதலை சிறுவனை விழுங்காது என்று போலீசார் தரப்பில் கூறிய போதும், அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள், முதலையைக் கரையில் இழுத்துப் போட்டு அதன் வாயில் பெரிய குச்சியை வைத்தனர்.

வயிற்றை கிழித்து சிறுவனை மீட்கும் வரை முதலையை விடமாட்டோம் என்ற அடம்பிடித்த மக்களிடம் போலீசார் சமசர பேச்சுவார்த்தை நடத்தி கடைசியில் முதலையை மீட்டுச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments