தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் ஜூலை 20ல் பணியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

0 1873
தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் ஜூலை 20ல் பணியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் வரும் 20ஆம் தேதி பணியில் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், தகுதியானவர்கள் பட்டியலை வரும் 16ஆம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலரிடம் தலைமை ஆசிரியர் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments