குஜராத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் கடும் வெள்ளம் - டோஸ்வாடா அணை நிரம்பி வழிந்தது..!

0 919
குஜராத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் கடும் வெள்ளம் - டோஸ்வாடா அணை நிரம்பி வழிந்தது..!

குஜராத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக அங்குள்ள doswada அணை நிரம்பி வழிகிறது.

இந்த அணை tapi மாவட்டத்தில் songadh தாலுகாவில் அமைந்துள்ளது. அணையில் இருந்து வெளியேறும் வெள்ளநீர் சீறிப் பாய்ந்த படி செல்கிறது.

minghola ஆற்றின் கரையில் இந்த அணை 1912ஆம் ஆண்டு  கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணையின் மூலம்  songadh தாலுகாவில் அமைந்துள்ள 4 கிராம மக்களின் குடிநீர்த் தேவை முழுவதுமாக பூர்த்தி செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments