இலங்கை பிரச்சனையால் இந்திய கடல்எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு..!

0 1516
இலங்கை பிரச்சனையால் இந்திய கடல்எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு..!

இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் களை தொடர்ந்து இந்திய கடலோர பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக யாராவது வருகிறார்களா என்பதை உன்னிப்பாக கண்காணிக்க கடலோர பாதுகாப்பு படையினர் முழு உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

கடலோர காவல் படையின் ஹோவர் கிராப்ட் படகு ராமேஸ்வரம் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments